புதன், 28 டிசம்பர், 2011

ஏன்???

மௌனங்கள்  உனது
பரிபாசை என்றால் ,,
உனக்கு என் மனம்
பேசும் வார்த்தைகள்
ஏன்புரியாமல் போனது ........????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக