புதன், 28 டிசம்பர், 2011

கயல்விழி

உன் கனைப் பார்த்து
   ஏமார்ந்து விட்டேன் !!
உன் மனதைப் பார்க்க 
    மறந்து விட்டேன் .......

அதி என்னொருவன் குடியிருக்குறான் !!!

இரும்பென்று ??


உன் மனம் கரும்பென்று
   நினைத்து உன்னை காதலித்து விட்டேன்!!
பின்புதான் தெரிந்தது அது இரும்பென்று ??

முடியாது!!

தாயானாலும் தலை வழியை ,
   பகிர முடியாது!!
நீ என் உயிரானாலும்
  உன் மனதை உணர  முடியவில்லை ???

வில் வித்தை !!??







எங்கு கற்றாய்
 வில் வித்தை !!??
என் இதயம்
  குறிபார்த்து
இத்தனை தெளிவாய்
குறிவைக்க..........???

காரணம்


உன்னை பிடித்ததற்கே
காரணம் தெரியாதவன்
நீ பிரிந்ததட்காகவா
காரணம் கேட்கப் போகிறேன் ......???

வேடம்?


நீ வேடம் தாங்கினாய்  
என்னைக் காதலிப்பதாக ,,
     நான் வேதனை படுகின்றேன்
உன்னை என மனதில் ஆழமாய் பதிந்ததற்கு .........

கனவில் வர .!!

இரவில் நீ ,
நின்மதியாக உறங்குகிறாய்
உன்னை நினைத்து நான்
 உறங்காமல் காத்திருக்கின்றேன்
 உன் கனவில் வர .!!

உன் நினைவு

நிலவு தூங்கும்  நேரம் ,
   உன் நினைவு துங்குவதில்லை,
       ஏன் மனதில் !!


ஏன்???

மௌனங்கள்  உனது
பரிபாசை என்றால் ,,
உனக்கு என் மனம்
பேசும் வார்த்தைகள்
ஏன்புரியாமல் போனது ........????

காணவில்லை

உன் கண்ணுக்கு ஏனடி,
     களவாடக் கற்றுக் கொடுத்தாய்???
காணாமல் போனது ஏன் இதயம் ..........!!


    

காதல் வலி








காதல் வலி வந்த நெஞ்சில்,
   வேறெந்த வழியும் தெரிவதில்லை -
             காதலைத் தவிர !!

என் இதயம்

காதல் கண்ட என்  இதயம் ,,
   குழந்தை போல ,,
       அழுகிறது / சிரிக்கிறது  ஆனால் காரணம் தெரியாது???

ஊர் சுற்றுகிராய் !!





     உன்னை நினைத்து , -நான்
         இங்கு உருகுகின்றேன் ........-நீ
                இன்னொருவனுடன்  ஊர் சுற்றுகிராய் !!
                         என்னடி ஞாயம் இது?? 

உன்னைத்தான் காதலிக்கின்றேன்

கடைசிவரை  என்காதல் ,
உனக்கு புரியாமல் போகட்டும் ........
             ஆனால்,
நான் எப்போதும் உன்னைத்தான் காதலிக்கின்றேன்
     என்றாவது தெரிந்துகொள்.............!!