♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வியாழன், 29 டிசம்பர், 2011
விடுவிக்கவில்லை ........???
நீ கண்சிமிட்டும் அழகைப் பார்த்து -
சிலிர்த்துப் போனேன் ...............
நீ கண்களால் கைது செய்த என்னை -
ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
உணர்கின்றேன் ............!!
நான் தனிமையில் இருக்கும் போது -
நமது காதலை உணர்கின்ன்றேன் ..........!
நாம் இணைந்து இருக்கும் போது
நமது இனிமையை உணர்கின்றேன் ............!!
சலிப்புடன்
நீ என்னை எப்போதாவது -திரும்பிப்
திரும்பிப் பார்க்கும் போது,
என் உடல் சிலுர்த்து போய் விடுகிறது .......!!
நான் எப்போது பார்க்கும் போதும் -
சலிப்புடன் திரும்பி விடுகிறாய்....... ????
தெரியவில்லை .........??
புள்ளிகளை சேர்த்து
கோலம் போடத் தெரிந்த -உனக்கு
என்னை சேர்த்து -
ஏனடி வாழ்வைத் தொடங்கத் தெரியவில்லை .........??
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)