வியாழன், 29 டிசம்பர், 2011

விடுவிக்கவில்லை ........???



நீ  கண்சிமிட்டும்  அழகைப் பார்த்து -
    சிலிர்த்துப் போனேன் ...............
நீ கண்களால் கைது செய்த  என்னை -
    ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???

உணர்கின்றேன் ............!!

நான் தனிமையில் இருக்கும் போது -
           நமது காதலை உணர்கின்ன்றேன் ..........!
நாம்  இணைந்து இருக்கும் போது
        நமது இனிமையை உணர்கின்றேன் ............!!

சலிப்புடன்

நீ என்னை எப்போதாவது -திரும்பிப்
  திரும்பிப் பார்க்கும் போது,
           என் உடல் சிலுர்த்து போய் விடுகிறது .......!!

நான் எப்போது பார்க்கும் போதும் -
    சலிப்புடன் திரும்பி விடுகிறாய்.......   ????

தெரியவில்லை .........??

புள்ளிகளை சேர்த்து
கோலம் போடத் தெரிந்த -உனக்கு
என்னை சேர்த்து -
     ஏனடி வாழ்வைத் தொடங்கத் தெரியவில்லை .........??