♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வியாழன், 29 டிசம்பர், 2011
தெரியவில்லை .........??
புள்ளிகளை சேர்த்து
கோலம் போடத் தெரிந்த -உனக்கு
என்னை சேர்த்து -
ஏனடி வாழ்வைத் தொடங்கத் தெரியவில்லை .........??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக