சனி, 17 டிசம்பர், 2011

எனக்கு பிடித்த நீ......

நீ என்னைப் பார்த்து பிடிக்கவில்லை என்று கூறிய அந்த நிமிடம் !!
  என் மனதில் ஏற்பட்ட துக்கத்திலும் பார்க்க ,,,

  பின்பு நீ என்னை பார்த்து , பிடித்துள்ளது என்றபோது ஏற்பட்ட ,,,,
       மகிழ்வு எவ்வளவோ சிறிதானது .........!!
     ஏன் தெரியுமா ?
            நீ விரும்பியவன் உன்னை வெறுத்ததனால்  தான் - 
                  நீ என்னை விரும்புகுராய்  என்பது எனக்கு
விளங்கிக்  கொண்டது .............

உணர்வுகள்

உன்  உணர்வுகளை ,, நான் மதிக்கின்றேன் ....
    நீ ஏனடி என் உணர்வுகளை வெறுக்குராய்..........??

நான் உன் உணர்வுகளை மதித்ததால் தான் - உன்னை
விட்டு விலகி இருக்கிறேன் ...........

நீ என் உணர்வுகளை வெறுத்ததால் தான் -  இன்று
என்னொருவனுக்கு மனைவியாய் வாழ்கிறாய் ..........

       என்றாவது ஒரு நாள் எனது உண்மைக் காதல் உனக்கு புரியுமடி.........
                         அப்போது நீ  என்னை தேடி ஓடிவர வேண்டாம் !!
                                      உன் கணவனை ஒதுக்கி விடாதே......

என் காதல்

நான் உன்னை காதலிக்கும் இந்த நாள்கள் .....
    நீ என்னை காதலிக்க போகும் ,  அந்த நாள்களை விட
    சுகமானது ..........!!

     என் தெரியுமா ??   உன்னை அருகில் இருந்து பார்ப்பதை விட
          துரத்தில் இருந்து பார்க்கும்  சுகம் இனிமையானது .........!!
          
எனது உண்மைக் காதல் ,,,, உனக்கு புரியும் துரத்தில் இல்லை ...!!!!!!