உன் உணர்வுகளை ,, நான் மதிக்கின்றேன் ....
நீ ஏனடி என் உணர்வுகளை வெறுக்குராய்..........??
நான் உன் உணர்வுகளை மதித்ததால் தான் - உன்னை
விட்டு விலகி இருக்கிறேன் ...........
நீ என் உணர்வுகளை வெறுத்ததால் தான் - இன்று
என்னொருவனுக்கு மனைவியாய் வாழ்கிறாய் ..........
என்றாவது ஒரு நாள் எனது உண்மைக் காதல் உனக்கு புரியுமடி.........
அப்போது நீ என்னை தேடி ஓடிவர வேண்டாம் !!
உன் கணவனை ஒதுக்கி விடாதே......
நீ ஏனடி என் உணர்வுகளை வெறுக்குராய்..........??
நான் உன் உணர்வுகளை மதித்ததால் தான் - உன்னை
விட்டு விலகி இருக்கிறேன் ...........
நீ என் உணர்வுகளை வெறுத்ததால் தான் - இன்று
என்னொருவனுக்கு மனைவியாய் வாழ்கிறாய் ..........
என்றாவது ஒரு நாள் எனது உண்மைக் காதல் உனக்கு புரியுமடி.........
அப்போது நீ என்னை தேடி ஓடிவர வேண்டாம் !!
உன் கணவனை ஒதுக்கி விடாதே......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக