வியாழன், 8 டிசம்பர், 2011
கவிதை எலுத வந்தேன்......
கவிதை எலுத வந்தேன், என் கண்முன்னால் வந்த்து, என்னவள்..
சரி அவளையே வர்ணிக்கலாம் எள நினைத்து.........
அவளை ஒரு கனம் சிந்தித்தேன்-
நினைவுக்கு வந்த்து அவள்-> கண்கள் அவள் உதடுகள்.....
பின்புதான் ஞாபகம் வந்தது-
அவள் என்னை பிடிக்கவுல்லை என்றதும்.......
அவளிற்கு, பிடிக்காதவன்
அவளை வர்ணிக்க, தகுதி அற்றவன் ஆகிவிட்டேன்ஃஃஃஃ
சரி அவளையே வர்ணிக்கலாம் எள நினைத்து.........
அவளை ஒரு கனம் சிந்தித்தேன்-
நினைவுக்கு வந்த்து அவள்-> கண்கள் அவள் உதடுகள்.....
பின்புதான் ஞாபகம் வந்தது-
அவள் என்னை பிடிக்கவுல்லை என்றதும்.......
அவளிற்கு, பிடிக்காதவன்
அவளை வர்ணிக்க, தகுதி அற்றவன் ஆகிவிட்டேன்ஃஃஃஃ
காசெதான் கடவுலடா.....
பணம், பணம் என அலைந்த, எம்மவர்கள் எதை கண்டார்கள்??
இன்னமும் எதை காணா, முயல்கிறர்கள்?
நிதந்தரமற்ற, வாழ்வில் நிலையானதொண்றை தெடினார்களா?
அதுவும் இல்லை......
நிலையற்ற இந்த உலகில்,நிலையான,... அன்பை தெடுவது --
எத்தனை பேரோ??
நிலையா அன்பைத் தேடுங்கள், உங்கள் உறவுகளுடன் கைகோர்து .... உண்மையா அன்பு என்னும்,.. சொத்தை சேர்த்துக்கொளுங்கள்....
இன்னமும் எதை காணா, முயல்கிறர்கள்?
நிதந்தரமற்ற, வாழ்வில் நிலையானதொண்றை தெடினார்களா?
அதுவும் இல்லை......
நிலையற்ற இந்த உலகில்,நிலையான,... அன்பை தெடுவது --
எத்தனை பேரோ??
நிலையா அன்பைத் தேடுங்கள், உங்கள் உறவுகளுடன் கைகோர்து .... உண்மையா அன்பு என்னும்,.. சொத்தை சேர்த்துக்கொளுங்கள்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











