வியாழன், 8 டிசம்பர், 2011

காதலில் தோற்றவன்...

காதலிக்க துடிப்பவர்களை கேட்டேன்- வாழ்வு அவளுடன் எண்றார்கள்....

காதலிப்பவர்களை கேட்டேன்- அது சொர்க்கம் எண்றார்கள்.

காதலில் தோற்றவர்களை கேட்டேன்- அது நரக வேதனை எண்றார்கள்....

நானும் காதலித்தேன்,....
எனக்கும் எல்லாம்  கிடைத்தது....(கண்னீரும்)...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக