♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வியாழன், 8 டிசம்பர், 2011
காதலில் தோற்றவன்...
காதலிக்க துடிப்பவர்களை கேட்டேன்- வாழ்வு அவளுடன் எண்றார்கள்....
காதலிப்பவர்களை கேட்டேன்- அது சொர்க்கம் எண்றார்கள்.
காதலில் தோற்றவர்களை கேட்டேன்- அது நரக வேதனை எண்றார்கள்....
நானும் காதலித்தேன்,....
எனக்கும் எல்லாம் கிடைத்தது....(கண்னீரும்)...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக