கவிதை எலுத வந்தேன், என் கண்முன்னால் வந்த்து, என்னவள்..
சரி அவளையே வர்ணிக்கலாம் எள நினைத்து.........
அவளை ஒரு கனம் சிந்தித்தேன்-
நினைவுக்கு வந்த்து அவள்-> கண்கள் அவள் உதடுகள்.....
பின்புதான் ஞாபகம் வந்தது-
அவள் என்னை பிடிக்கவுல்லை என்றதும்.......
அவளிற்கு, பிடிக்காதவன்
அவளை வர்ணிக்க, தகுதி அற்றவன் ஆகிவிட்டேன்ஃஃஃஃ
சரி அவளையே வர்ணிக்கலாம் எள நினைத்து.........
அவளை ஒரு கனம் சிந்தித்தேன்-
நினைவுக்கு வந்த்து அவள்-> கண்கள் அவள் உதடுகள்.....
பின்புதான் ஞாபகம் வந்தது-
அவள் என்னை பிடிக்கவுல்லை என்றதும்.......
அவளிற்கு, பிடிக்காதவன்
அவளை வர்ணிக்க, தகுதி அற்றவன் ஆகிவிட்டேன்ஃஃஃஃ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக