புதன், 22 பிப்ரவரி, 2012

நினைவுத்தீ..

உன்னை
நினைக்கும் பொழுதுகளில் எல்லாம்
மறக்கவே வேண்டுகிறேன்.
நீ
என்னை மறுத்து
... தூரப்போயினும்,
நூராமல்
இன்னும் எரிகிறது
உன்
நினைவுத்தீ..

தவறினால்

ஆதாம் ஏவாள் அன்று
செய்த தவறினால் இன்று
எத்தனையோ இதயங்கள்
அழுதுகொண்டு இருக்கின்றன
காதல் என்னும் பெயரினால்...

நன்பியை காதலிப்பதாக!!!

நான் என்காதலை கூறச் சென்றபோது
அவன் தன் காதலை முதலில் சொன்னான்
என் நன்பியை காதலிப்பதாக!!!

மாது!!!

ரத்தம் கொதிகொதிக்கும்....
உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல..!
சித்தம் துடி..துடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஒர் இலை போல....!
பனித்துளிதான் என்ன செய்யுமொ
மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று ஆயினால் மாது!!!
...

சுயநலவாதிகள்..

இறைவா
என்னை மீண்டும் உன் இடத்துக்கே
எடுத்துவிடு .. இந்த உலகில் வாழும் மனிதர்களை
எனக்கு பிடிக்கவில்லை எல்லோரும்
சுயநலவாதிகள்..

தவறுகள்.....!!!

வாழ்க்கையை எளிதாக்குகிறது பணம்,
சுவாரஸ்யமாக்குகிறது காதல்,
மகிழ்விக்கிறது வெற்றிகள்,
எச்சரிக்கிறது அனுபவங்கள்,
சுமையாக்குகிறது செய்த தவறுகள்.....!!!

கண்ணாடி குவளை

காதல் ஒரு
கண்ணாடி குவளை
இறுக்கமாக பிடித்தால்
உடைந்து விடும்
மெதுவாக பிடித்தால்
கை நழுவி
உடைந்து விடும்