புதன், 22 பிப்ரவரி, 2012

தவறினால்

ஆதாம் ஏவாள் அன்று
செய்த தவறினால் இன்று
எத்தனையோ இதயங்கள்
அழுதுகொண்டு இருக்கின்றன
காதல் என்னும் பெயரினால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக