புதன், 22 பிப்ரவரி, 2012

நினைவுத்தீ..

உன்னை
நினைக்கும் பொழுதுகளில் எல்லாம்
மறக்கவே வேண்டுகிறேன்.
நீ
என்னை மறுத்து
... தூரப்போயினும்,
நூராமல்
இன்னும் எரிகிறது
உன்
நினைவுத்தீ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக