புதன், 22 பிப்ரவரி, 2012

மறக்க முடியாத

மறக்க முடியாத உன் நினைவுகள்நான் தூங்கும் போது என்கண்ணைத் தூங்க விடாமல்கலங்க வைக்கிறதுஇருந்தும் என் கண்கள்உன் நினைவுகளை சுமக்கவே தயாராகி விட்டதுஅன்று ஒரு நாள்பச்சைப் பசும் சோலைகள் நடுவேஉன் மார்பில் தலை சாய்த்தேன் நான்அந்த நிமிடம் என்னை அறியாமலேகாதல் அதிகரித்ததுகண்ணா கண்ணாம்மூச்சி ஆட்டம் போல் என் வாழ்க்கையும் ஆகிவிட்டது ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக