நீ உன் கண்களால் கைது செய்த என்னை -
ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
புதன், 22 பிப்ரவரி, 2012
என் நிம்மதி செத்துவிட்டது என் சந்தோஷம் சாம்பல் ஆனது! இது இயற்கை மரணம் அல்ல! இது தற்கொலையும் அல்ல! இது கொலை கொடூர படுகொலை என் நிம்மதி சந்தோஷம் கொன்றவள் நீ! அதற்கு சாட்சி என் மனதில் என்றும் உன் நினைவு...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக