திங்கள், 12 டிசம்பர், 2011

என்னவளே ..........

என்னவளே உன் அருகில் இருக்கும் போது- இன்பம் , துன்பம் ,பொறமை ,
        விருப்பு ,வெறுப்பு அனைத்தையும் மறந்து மறந்து,
ஒரு புதிய  உலகினுள் பிரவேசிக்கின்றேன் ---

     அந்த உலகில் நான்- நீ மட்டும் வாழ்வதாகவும்,....
           எனக்கென நீ .... உனக்கென நான் ...........மட்டும் வாழ்வதாக நினைத்துக் கொள்ளுகின்றேன் .....

துன்பங்கள் இல்லை , வெறுப்புகள்இல்லை,  கோபங்கள்இல்லை , எதிர்ப்புகள் இல்லை .......

நின்மதியான அந்த கணங்கள் என் வாழ்வில் என்றும்  நிலைத்திட என்றும் ஆசைப் படுகின்றேன் .........

கொடுப்பாய அன்பே??....

பெண்ணே ......

பெண்ணே உன்னிடம் பேச 1000 ,  வார்த்தைகள் கொண்டு வந்தேன் -
       அனால் உன்னை பார்த்தவுடன் - ஒரு வார்த்தைதான் ஞாபகத்தில்-                நின்றது , அது நீ என்னை பிடிக்கவில்லை என்று சொன்னது                       மட்டும் !!!...


முகமூடி


முகமூடி  அணிந்து செல்லும் பெண்ணே - நீ
முகமூடி  அணிவதன் நோக்கம் என்னவோ - உனது அழகை வேறு சாரும் பார்த்து விடுவார்கள் என்றா ??  இல்லை  நீ அழகற்றவள் என்றா??

ஏன் கூற மறுக்குறாய் உன்னிடம் உதடுகள் இல்லை என்ன்றா?? இல்லை
       என்னிடம் கூற பிடிக்கவில்லை என்ன்றா??

நீ உன்னுடயா அழகை , எவனோ ஒருவனிடம் காட்ட போகும் நாள் வரும்
   அவனுடன் உன் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வாய் ,,-
  அந்த நாள் , அந்த நபர் நானாக இருக்க கூடாத ???

                                                                  இப்படிக்கு -  உன் ஒருதலைக் காதலன் ...