திங்கள், 12 டிசம்பர், 2011

முகமூடி


முகமூடி  அணிந்து செல்லும் பெண்ணே - நீ
முகமூடி  அணிவதன் நோக்கம் என்னவோ - உனது அழகை வேறு சாரும் பார்த்து விடுவார்கள் என்றா ??  இல்லை  நீ அழகற்றவள் என்றா??

ஏன் கூற மறுக்குறாய் உன்னிடம் உதடுகள் இல்லை என்ன்றா?? இல்லை
       என்னிடம் கூற பிடிக்கவில்லை என்ன்றா??

நீ உன்னுடயா அழகை , எவனோ ஒருவனிடம் காட்ட போகும் நாள் வரும்
   அவனுடன் உன் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வாய் ,,-
  அந்த நாள் , அந்த நபர் நானாக இருக்க கூடாத ???

                                                                  இப்படிக்கு -  உன் ஒருதலைக் காதலன் ...
                                                                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக