சனி, 4 பிப்ரவரி, 2012

உன்னைத்தான்


வறுமை  என்னை வாட்டுகின்றது,
    அதனால் நீ என்னை வெருகின்றாய்.
நாளை நானும் ஒரு அம்பானியகலாம்,
    அன்று நீ வருந்தப் போகின்றாய்.

ஆனால்,  அன்றும் உன்னைத்தான்
       கதலித்துக்கொண்டிருப்பேன்,
              நீ என்னை விரும்பினால்.
   

சகாவும் நான் தயார்,


உனக்காக காத்திருக்க நான் தயார்,
   என்னை நீ ஒருகணமேனும் சிந்திப்பாயானால்.
உனக்காக வாழ நான் தயார்.,
   நீ என்னை ஏற்றுக்கொள்வாயாயின்.
உனக்காக சகாவும் நான் தயார்,
     நீ என்னை வெறுப்பாயானால்.

முடியாமல் தவிக்கின்றேன்,


என்னவளே உன்னை நினைத்த
   நாட்களை விட ,
உன்னை மறக்க நினைத்த நாட்கள்
   அதிகமடி.
முடியாமல் தவிக்கின்றேன்,
             உன்னை மறக்கவில்ல/  என்னை நான் இழக்காமல் இருக்க.
                                                                                            

மனதை பறித்த- உனக்கு



காதலியே என் மனதை பறித்த- உனக்கு
     உன்னிடம் கொடுக்க றோயாவில் இருந்து
      ஒரு பூவை பறித்து உன்னிடம் கொடுத்தேன்.
ஆனால்,
           நீ பித்தெரிந்தது ரோயாவை அல்ல
                 என் இதயத்தை.
நான், பறித்தது உன்னிடம் கொடுக்க,
      நீ பித்தெரிந்தது என்னை வெறுக்க.
          
           
    

காயம்பட்ட -சித்திரம்

என் மனம் ஒரு காயம்பட்ட  -சித்திரம்
     உன்னை பார்க்கும் முன்பு வரை,
இன்று என் மனமோ,   வர்ணம் பூசிய சுவரோவியம்
    உன்னை கண்ட நாளில் இருந்து.
அந்த சித்திரத்தை உன்னிடம்,  தர
    ஆசைப் படுகின்றேன்-  நீயோ
                                    நிராகரித்து செல்கின்றாய்.
                                               (அழகற்ற சித்திரம் என்பதால்.)


நல்ல கணவன்



பெண்ணே,
   உன்னுடைய கணவன்
ராமனாக வர எண்ணாதே
நல்லவனாக வர
ஏன்னு, ஏன் என்ன்றால்,
ராமனும் கூட ஒரு கட்டத்தில்
  தன் மனைவியை
     சந்தேகப்பட்டவன்தான்.