ஞாயிறு, 25 டிசம்பர், 2011

காதல்

காதல் என்பது ->
     ஞாபம் வைத்திருப்பதும்
      நாபகப் படுத்துவதும் .........

சொல்லவந்த வார்த்தை........

சொல்லவந்ததை ,, சொல்லவந்ததை
        நீ சொல்லவில்லை ......
சொல்லும்வரை ,,சொல்லும்வரை
        காதல் தொல்லை .......//

அழகாய் இருக்குறாய் .......

இன்று  நீ மிகவும் அழகாக இருக்குறாய்

நீ வெட்கப்படும்போது இன்னும் அழகாக இருகிறாய் ....

உன் கன்னத்தில் தொட்டும் தொடாமல் இருக்கும் -தலைமுடி.........

உன் உடம்பில் படும் படாமல் இருக்கும், உன் -சுடிதார் ......

உன் முகத்தில் விட்டும்விடாமல் இருக்கும் -வெட்கம் ........

இதல்லாம் சேர்ந்து நீ இன்னும் அழகாய் இருகிறாய்.......

என்னை நான்

என்னை நான் உன்னிடம் ,கொடுத்து விட்டேன் ..........
    இனி நீ என்னை வெறுத்தாலும் சரி , விரும்பினாலும் சரி ,,,....!!!
என்னால் அன் காதலை மீட்க முடியவில்லை ......

நீ என்னை காதலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை
      கஜல் விழிகளால் என்னை ஒரு தடவை பார்த்து விடு ,,,
                அந்த பார்வையில் என் வாழ்நாட்கள்  புனிதமாகட்டும்.....!!

கறுப்பான நான்.........

கருப்பாக இருந்த என்  இரவுகளை ,
    கனவுகளினால் வர்ணம் பூசியவளே .......

நான் கருப்பாக இருந்தமையால் ,
  என்னை வெறுத்ததன் கரணம் என்னடி??

நெஞ்சம் தவிக்கிறது ....

உன்னை நினைத்த நெஞ்சம் ,,,,
   உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் -  நரக வேதனையை அனுபவிக்கின்றது .........
 என் என்று தெரியவில்லை ???

ஒரு தலைராகம் ...........

என் இதயத்தில் உன் நினைவுகளுக்கு - பன்சமில்லை
    உன் இதயத்தில் என் நினைவுகள் -துளியும்  இல்லை
      இதுதான் ஒருதலை ராகமா?  


என்னை அறிந்து கொள் /////////

பூ என்ன சொல்லுமென்று காற்றறியும் ,
     காற்று என்ன சொல்லுமென்று பூ அறியும் ...
நான் என்ன சொல்லவந்தேன்,
     நெஞ்சில் என்ன கொண்டு வந்தேன் ,,
             பெண்ணே நீ அறியாயோ????


உன் நினைவு.......

உன்னை சுற்றிவந்த நாட்களில் ,
  என்னை சுத்தமாக மறந்தேன் ......
         உன் நினைவுகளைத்தவிர !!!

தெரியாத?

மல்லிப்பூ ஏன் மலர்ந்ததென்று,
வெண்ணிலா உனக்கு தெரியாத? ? ?

   நான் என்ன சொல்ல வந்தேன் ,,,
       பெண்ணே உனக்கு தெரியாதா?

ஒத்திகை ........

உன்னிடம் என் காதலை சொல்ல  ஒத்திகை பார்த்தேன் ....!!

         யன்னலில் தெரியும் நிலாவிடம் பேசிப் பார்த்தேன் .....
                   வீட்டிலுள்ள மரம் செடிகளிடம் பேசிப் பார்த்தேன் .....
                     
ஒத்திகைகள் சிறப்பாக இருந்தன .......நீ ஒத்துக் கொள்ளாத வரை .......

இன்றுவரை ஒத்திகைகள் மட்டுமே  சிறப்பாக இருக்கின்றன??
      நீ கடைசிவரை  ஒத்துக்கொள்ளவே இல்லையே???

சொன்னால்த்தான் காதலா??

சொன்னால்த்தான் காதலா??
உன்னிடம் சொல்லாமல் ,உன்னை நான் காதலிக்கின்றேனே
 அது காதலில்லையா?
          உன் சம்மதம் இல்லாமல் உன்னுடன் கனவில் வாழ்கின்றேனே
                   அது காதலில்லையா?

     சில காதல் சொல்லாமல் சென்றுவிடும் ,,,,
            என் காதல் சொல்லிவிட்டு செத்துவிடும் ......!!!

எங்கும் காதல்........

எங்கும் காதல் எதிலும் காதல் ,,,
   காதல் நுழையாத இடமில்லை .........
       என் மனதிலும் நுழைந்த  காதல் ஏனடி
          உன் மனத்தில் நுழையவில்லை ........?????

6 நிலம்

மனிதனே நீ என்னதான் ,  வீடு வாசல் , தோட்டம் , துறவு ,
எண்டு வாங்கிப் போட்டாலும் ...    உனக்கு கடைசியாக  வருவது
6  அடி நிலமே...... 

தொட்டில்

பிறக்கும் போது நாளுகாலு தொட்டில்
     கண் மூடும் போது காலில்லா கட்டில்        ?????

வாழ்க்கை

இறைவன் எல்லோருக்கும் எல்லாம் -கொடுப்பதில்லை
    எல்லாம் இருப்பவன் வாழ்வில் நிலைப்பதில்லை ????

உன்னைப் பர்ர்த்து ...

அடுத்தவனை பார்த்து நீ வாழவேண்டும் என்று-நினைக்காதே 
     உன்னைப் பார்த்து அடுத்தவன் வாழ வேண்டும் என்று வாழ் ..............
            
               இறந்த பின்னும் நீ வாழ்வாய் !!!.....!! 
                                                                                                   

மழைகாலம்

மழை காலத்தில் தோன்றும்
காளான் போன்று அல்ல என் காதல்!!

மழை காலத்தில் தோன்றும்
மரங்கள் போன்றது !!
       என்றும் நிலைத்து இருக்கும்.......

கோபம் .....

காதலியே என் காதல் காதல் வழியை விட ,,,,
      உன் கோபம் வலிமைஜ்யானது !!!