ஞாயிறு, 25 டிசம்பர், 2011
அழகாய் இருக்குறாய் .......
இன்று நீ மிகவும் அழகாக இருக்குறாய்
நீ வெட்கப்படும்போது இன்னும் அழகாக இருகிறாய் ....
உன் கன்னத்தில் தொட்டும் தொடாமல் இருக்கும் -தலைமுடி.........
உன் உடம்பில் படும் படாமல் இருக்கும், உன் -சுடிதார் ......
உன் முகத்தில் விட்டும்விடாமல் இருக்கும் -வெட்கம் ........
இதல்லாம் சேர்ந்து நீ இன்னும் அழகாய் இருகிறாய்.......
நீ வெட்கப்படும்போது இன்னும் அழகாக இருகிறாய் ....
உன் கன்னத்தில் தொட்டும் தொடாமல் இருக்கும் -தலைமுடி.........
உன் உடம்பில் படும் படாமல் இருக்கும், உன் -சுடிதார் ......
உன் முகத்தில் விட்டும்விடாமல் இருக்கும் -வெட்கம் ........
இதல்லாம் சேர்ந்து நீ இன்னும் அழகாய் இருகிறாய்.......
என்னை நான்
என்னை நான் உன்னிடம் ,கொடுத்து விட்டேன் ..........
இனி நீ என்னை வெறுத்தாலும் சரி , விரும்பினாலும் சரி ,,,....!!!
என்னால் அன் காதலை மீட்க முடியவில்லை ......
நீ என்னை காதலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை
கஜல் விழிகளால் என்னை ஒரு தடவை பார்த்து விடு ,,,
அந்த பார்வையில் என் வாழ்நாட்கள் புனிதமாகட்டும்.....!!
இனி நீ என்னை வெறுத்தாலும் சரி , விரும்பினாலும் சரி ,,,....!!!
என்னால் அன் காதலை மீட்க முடியவில்லை ......
நீ என்னை காதலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை
கஜல் விழிகளால் என்னை ஒரு தடவை பார்த்து விடு ,,,
அந்த பார்வையில் என் வாழ்நாட்கள் புனிதமாகட்டும்.....!!
ஒத்திகை ........
உன்னிடம் என் காதலை சொல்ல ஒத்திகை பார்த்தேன் ....!!
யன்னலில் தெரியும் நிலாவிடம் பேசிப் பார்த்தேன் .....
வீட்டிலுள்ள மரம் செடிகளிடம் பேசிப் பார்த்தேன் .....
ஒத்திகைகள் சிறப்பாக இருந்தன .......நீ ஒத்துக் கொள்ளாத வரை .......
இன்றுவரை ஒத்திகைகள் மட்டுமே சிறப்பாக இருக்கின்றன??
நீ கடைசிவரை ஒத்துக்கொள்ளவே இல்லையே???
யன்னலில் தெரியும் நிலாவிடம் பேசிப் பார்த்தேன் .....
வீட்டிலுள்ள மரம் செடிகளிடம் பேசிப் பார்த்தேன் .....
ஒத்திகைகள் சிறப்பாக இருந்தன .......நீ ஒத்துக் கொள்ளாத வரை .......
இன்றுவரை ஒத்திகைகள் மட்டுமே சிறப்பாக இருக்கின்றன??
நீ கடைசிவரை ஒத்துக்கொள்ளவே இல்லையே???
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















