ஞாயிறு, 25 டிசம்பர், 2011

என்னை நான்

என்னை நான் உன்னிடம் ,கொடுத்து விட்டேன் ..........
    இனி நீ என்னை வெறுத்தாலும் சரி , விரும்பினாலும் சரி ,,,....!!!
என்னால் அன் காதலை மீட்க முடியவில்லை ......

நீ என்னை காதலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை
      கஜல் விழிகளால் என்னை ஒரு தடவை பார்த்து விடு ,,,
                அந்த பார்வையில் என் வாழ்நாட்கள்  புனிதமாகட்டும்.....!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக