என்னை நான் உன்னிடம் ,கொடுத்து விட்டேன் ..........
இனி நீ என்னை வெறுத்தாலும் சரி , விரும்பினாலும் சரி ,,,....!!!
என்னால் அன் காதலை மீட்க முடியவில்லை ......
நீ என்னை காதலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை
கஜல் விழிகளால் என்னை ஒரு தடவை பார்த்து விடு ,,,
அந்த பார்வையில் என் வாழ்நாட்கள் புனிதமாகட்டும்.....!!
இனி நீ என்னை வெறுத்தாலும் சரி , விரும்பினாலும் சரி ,,,....!!!
என்னால் அன் காதலை மீட்க முடியவில்லை ......
நீ என்னை காதலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை
கஜல் விழிகளால் என்னை ஒரு தடவை பார்த்து விடு ,,,
அந்த பார்வையில் என் வாழ்நாட்கள் புனிதமாகட்டும்.....!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக