ஞாயிறு, 25 டிசம்பர், 2011

கறுப்பான நான்.........

கருப்பாக இருந்த என்  இரவுகளை ,
    கனவுகளினால் வர்ணம் பூசியவளே .......

நான் கருப்பாக இருந்தமையால் ,
  என்னை வெறுத்ததன் கரணம் என்னடி??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக