சனி, 4 பிப்ரவரி, 2012

காயம்பட்ட -சித்திரம்

என் மனம் ஒரு காயம்பட்ட  -சித்திரம்
     உன்னை பார்க்கும் முன்பு வரை,
இன்று என் மனமோ,   வர்ணம் பூசிய சுவரோவியம்
    உன்னை கண்ட நாளில் இருந்து.
அந்த சித்திரத்தை உன்னிடம்,  தர
    ஆசைப் படுகின்றேன்-  நீயோ
                                    நிராகரித்து செல்கின்றாய்.
                                               (அழகற்ற சித்திரம் என்பதால்.)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக