நீ உன் கண்களால் கைது செய்த என்னை -
ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
சனி, 4 பிப்ரவரி, 2012
காயம்பட்ட -சித்திரம்
என் மனம் ஒரு காயம்பட்ட -சித்திரம்
உன்னை பார்க்கும் முன்பு வரை,
இன்று என் மனமோ, வர்ணம் பூசிய சுவரோவியம்
உன்னை கண்ட நாளில் இருந்து.
அந்த சித்திரத்தை உன்னிடம், தர
ஆசைப் படுகின்றேன்- நீயோ
நிராகரித்து செல்கின்றாய்.
(அழகற்ற சித்திரம் என்பதால்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக