நீ உன் கண்களால் கைது செய்த என்னை -
ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
சனி, 4 பிப்ரவரி, 2012
மனதை பறித்த- உனக்கு
காதலியே என் மனதை பறித்த- உனக்கு உன்னிடம் கொடுக்க றோயாவில் இருந்து ஒரு பூவை பறித்து உன்னிடம் கொடுத்தேன்.
ஆனால்,
நீ பித்தெரிந்தது ரோயாவை அல்ல
என் இதயத்தை.
நான், பறித்தது உன்னிடம் கொடுக்க,
நீ பித்தெரிந்தது என்னை வெறுக்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக