சனி, 4 பிப்ரவரி, 2012

உன்னைத்தான்


வறுமை  என்னை வாட்டுகின்றது,
    அதனால் நீ என்னை வெருகின்றாய்.
நாளை நானும் ஒரு அம்பானியகலாம்,
    அன்று நீ வருந்தப் போகின்றாய்.

ஆனால்,  அன்றும் உன்னைத்தான்
       கதலித்துக்கொண்டிருப்பேன்,
              நீ என்னை விரும்பினால்.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக