♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
சனி, 4 பிப்ரவரி, 2012
முடியாமல் தவிக்கின்றேன்,
என்னவளே உன்னை நினைத்த
நாட்களை விட ,
உன்னை மறக்க நினைத்த நாட்கள்
அதிகமடி.
முடியாமல் தவிக்கின்றேன்,
உன்னை மறக்கவில்ல/ என்னை நான் இழக்காமல் இருக்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக