சனி, 4 பிப்ரவரி, 2012

நல்ல கணவன்



பெண்ணே,
   உன்னுடைய கணவன்
ராமனாக வர எண்ணாதே
நல்லவனாக வர
ஏன்னு, ஏன் என்ன்றால்,
ராமனும் கூட ஒரு கட்டத்தில்
  தன் மனைவியை
     சந்தேகப்பட்டவன்தான்.
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக