நீ உன் கண்களால் கைது செய்த என்னை -
ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
சனி, 4 பிப்ரவரி, 2012
சகாவும் நான் தயார்,
உனக்காக காத்திருக்க நான் தயார், என்னை நீ ஒருகணமேனும் சிந்திப்பாயானால். உனக்காக வாழ நான் தயார்., நீ என்னை ஏற்றுக்கொள்வாயாயின். உனக்காக சகாவும் நான் தயார், நீ என்னை வெறுப்பாயானால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக