வியாழன், 9 பிப்ரவரி, 2012

அம்மா .....


அம்மா .....
தரணியில் உயிர்களை படைத்தவன் பிரம்மா.....

அவனை நான் கண்ணடதில்லை.......

... தாய்மையோடு தன்னுடலில் என்னுயிரை தளிரசெய்தவள் என் அம்மா........

இவளைகண்டிருகிறேன் என்னுயிராய் கொண்டிருக்கிறேன்......

இப்போது புரிகிறது உயிரை படைப்பது பிரம்மா இல்லை நம் அம்மா.........

தாய் சொல் மிக்க மந்திர மில்லை
என் தாயை தவிர வேறு தெய்வமும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக