வியாழன், 9 பிப்ரவரி, 2012

நினைவுகளுடன்...!

பருக நீரின்றி உடல்
வற்றி கிடந்தாலும்
கண்கள் மட்டும்
கண்ணீர் சிந்தமறுப்பதில்லை...!!
உன் நினைவுகள்
என் நெஞ்சில்
இருக்கும் போது
நிரந்தர பிரிவுகள்
என்றும் இல்லை...
என்றென்றும்
உன் நினைவுகளுடன்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக