♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வியாழன், 9 பிப்ரவரி, 2012
உயிருள்ள தாஜ்மஹால்
என் ஆயுள் உள்ளவரை
உன் காதல் வேண்டும்......
இல்லையேல்....
உன் காதல் உள்ளவரை
என் ஆயுள் போதும்.........
உண்மையான
காதலை
இழந்த
பின்பும்
அதை
...
...மறக்காமல்
வாழும்
அனைவருமே
ஒரு
.
.
.
.
"உயிருள்ள தாஜ்மஹால் தான்
1 கருத்து:
பெயரில்லா
11 பிப்ரவரி, 2012 அன்று 5:40 PM
Nice feeling!
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Nice feeling!
பதிலளிநீக்கு