♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வியாழன், 9 பிப்ரவரி, 2012
நீ!
மலர் என்று
நினைத்து
உன்னை
பறித்தேன்
...
நீயோ?
குத்தினாய்
முள்ளாக...
என்னை...!
நீ!
என்னை பிரியும்
நேரம்...
...
நான்!
உன்னைவிட்டு பிரியும்
நேரமாக
இருக்க வேணும்
(மரணம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக