வியாழன், 9 பிப்ரவரி, 2012

நீ!


மலர் என்று
நினைத்து

உன்னை
பறித்தேன்
...
நீயோ?

குத்தினாய்
முள்ளாக...

என்னை...!
 
 
நீ!

என்னை பிரியும்
நேரம்...

... நான்!

உன்னைவிட்டு பிரியும்
நேரமாக
இருக்க வேணும்
(மரணம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக