வியாழன், 9 பிப்ரவரி, 2012

உன் நினைவு

சொந்தத்தில் வந்தது பாசம்
கற்பனையில் வந்தது கவிதை
சோகத்தில் வந்தது கண்ணீர்
தூக்கத்தில் வந்தது கனவு
தனிமையில் வந்தது உன் நினைவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக