♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வியாழன், 9 பிப்ரவரி, 2012
நினைக்க யோசிக்கிறாய்
நீ என்னை நினைக்க யோசிக்கிறாய்
ஆனால்
நான் உன்னை நினைப்பதற்காகவே
சுவாசிக்கிறேன்
தூரத்தில்
நான்
வரும்பொழுது..!
...
என்னை
கண்டும் காணாமல்
நடிப்பாயே
இன்னும்...
நெஞ்சில் நிற்கின்றன
அந்த நினைவுகள்....
அழியாமல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக