வியாழன், 9 பிப்ரவரி, 2012

நினைக்க யோசிக்கிறாய்

 
நீ என்னை நினைக்க யோசிக்கிறாய்
ஆனால்
நான் உன்னை நினைப்பதற்காகவே
சுவாசிக்கிறேன்
 
தூரத்தில்

நான்
வரும்பொழுது..!

...
என்னை
கண்டும் காணாமல்
நடிப்பாயே

இன்னும்...

நெஞ்சில் நிற்கின்றன
அந்த நினைவுகள்....

அழியாமல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக