புதன், 22 பிப்ரவரி, 2012

அன்புக்குரியவளே

அன்புக்குரியவளே உன்
அன்பு மொழிகேட்கும் பொது
அகம் மலர்கிறது
அன்புமொழி கேட்காத பொது
அகம் வாடுகிறது ஆசைகுரியவளே
அன்பு மொழி பேச
ஆசை யோடு அழைக்கிறேன்.
அழைப்பு இது வருவய?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக