அன்புக்குரியவளே உன்
அன்பு மொழிகேட்கும் பொது
அகம் மலர்கிறது
அன்புமொழி கேட்காத பொது
அகம் வாடுகிறது ஆசைகுரியவளே
அன்பு மொழி பேச
ஆசை யோடு அழைக்கிறேன்.
அழைப்பு இது வருவய?
அன்பு மொழிகேட்கும் பொது
அகம் மலர்கிறது
அன்புமொழி கேட்காத பொது
அகம் வாடுகிறது ஆசைகுரியவளே
அன்பு மொழி பேச
ஆசை யோடு அழைக்கிறேன்.
அழைப்பு இது வருவய?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக