♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வியாழன், 29 டிசம்பர், 2011
சலிப்புடன்
நீ என்னை எப்போதாவது -திரும்பிப்
திரும்பிப் பார்க்கும் போது,
என் உடல் சிலுர்த்து போய் விடுகிறது .......!!
நான் எப்போது பார்க்கும் போதும் -
சலிப்புடன் திரும்பி விடுகிறாய்....... ????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக