♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
திங்கள், 23 ஜனவரி, 2012
நான் பிறக்கும் போது,
தாயை தேர்ந்தெடுக்கவில்லை
தந்தையை தேர்ந்தெடுக்கவில்லை !!
நான் வளரும்போது ,
நண்பர்களை தேர்ந்தேடுகவில்லை ....
என் உறவுகளை தேர்ந்தெடுக்கவில்லை !!
நான் விரும்பிய நீ -
ஏனடி என்னை தேர்ந்தெடுக்கவில்லை ???!!!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக