உன் நினைவுகளை
எங்கே தொலைப்பது என்று தெரியவில்லை ...!!!
ஏதோ
ஒரு
... சொல்லில் !
ஏதோ
ஒரு
வாசனையில் !
ஏதோ
ஒரு
பாடலில் !
சிறு பிள்ளையின்
சிரிப்பில் !
மாலையின்
சிறு மழைச்
சாரலில் !
இரவின்
நீண்ட
நிசப்தத்தில் !
என..
ஏதோ
ஒரு வகையில்
உன் ஞாபகத்தை
நினைவுபடுத்தி
கொண்டேஇருக்கிறது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக