♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
திங்கள், 26 டிசம்பர், 2011
முகவரியை தொலைத்து விடுகின்றேன் !!
பெண்ணே உன் முகம் பார்க்கும் போது,,
என் முகவரியை தொலைத்து விடுகின்றேன் !!
உன் புனைகை பார்க்கும் போது,, என்னை நானே
கிள்ளிப் பார்கின்றேன் இது நியம் தானா என்று ???
என்னை நீ பார்க்கும் ஒவ்வொரு தடவையும்
நான் சிலுர்த்துப் போகிறேன் !!!.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக