♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
திங்கள், 26 டிசம்பர், 2011
குப்பை தொட்டிக்கல்ல உனக்குத்தான் ,,,,
உனக்கு நான் எழுதிய கடிதங்களை
குப்பை தொட்டிக்குள் போடுகிறாயே, ஏனடி ??
நான் எழுதும் கடிதங்கள்,
குப்பை தொட்டிக்கல்ல உனக்குத்தான் ,,,,
எனப்புரியும் காலம் எப்போது ????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக