வெள்ளி, 9 டிசம்பர், 2011

நம்பிக்கை.........

              
             உதிராத உன் உள்ளத்து- பூவே
நிசப்தமான இரவுப் பொழுதுலும்-உன்
               திருமுகம் நிழலாடுகிறது என்
                                               மனத்திரையில்
                 கால  நதியின் கரை காணாப்
                                                படகைப்போல்
      உன் உள்ளம் தத்தளிப்பது-அள்பே
                         உனக்கு புரிவில்லையா?

     கனவை நினைவாக்கி நினைவை
                                  மௌனமாக்கிளாய்
                   நம்பிக்கை எண்ற முடிவில்
                                       காத்திருக்கிறேன்
        உன் மௌனத்தின் பதிலுக்காய்???????????


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக