வெள்ளி, 9 டிசம்பர், 2011

காத்திருப்பு.......




நான் உன்னை ஆராதித்தேன் -நீ
பணக்காறன் எண்றல்ல
பண்பானவன் என்பதனால்.


நான் உன்னை நேசித்தேன்-நீ
அழகானவன் எண்றல்ல.
அன்பானவன் என்பதற்க்காக.


நான் உன்னை காதலித்தேன் -நீ
என்னை கைவிடுவாய் எண்றல்ல.
கரம் கோப்பாய் என்பதனால்.


என்னவனே காலமெல்லாம்
உன்னோடு நான்
உன்னை தொடரும் நிழலாக,
நீ என்னை பிரித்தாலும்
உன் கூட வரும் விம்பமாக...




                                                                                                            sopithas@ymail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக