நான் உன்னை ஆராதித்தேன் -நீ
பணக்காறன் எண்றல்ல
பண்பானவன் என்பதனால்.
நான் உன்னை நேசித்தேன்-நீ
அழகானவன் எண்றல்ல.
அன்பானவன் என்பதற்க்காக.
நான் உன்னை காதலித்தேன் -நீ
என்னை கைவிடுவாய் எண்றல்ல.
கரம் கோப்பாய் என்பதனால்.
என்னவனே காலமெல்லாம்
உன்னோடு நான்
உன்னை தொடரும் நிழலாக,
நீ என்னை பிரித்தாலும்
உன் கூட வரும் விம்பமாக...
sopithas@ymail.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக