பாடசாலை நட்பு.....
எங்கேயோ பிறந்தோம், எங்கேயோ வளர்ந்தோம்-
பள்ளி என்னும் கூடத்தில் சந்தித்தோம்.
நல்ல நண்பர்களாகினோம்,.. இன்ப துன்பங்களை பகிர்ந்தோம்.
அப்போது தெரியவில்லை முண்றெலுத்து நட்பை,போல -
முண்றெலுத்து பிரிவு எளுத்துப் பிரிவு என்பது உண்டு என்பதை.............
அதை நான் இப்போது உணர்கிண்றேன்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக