வெள்ளி, 9 டிசம்பர், 2011

பாடசாலை நட்பு.....


எங்கேயோ பிறந்தோம், எங்கேயோ வளர்ந்தோம்-
    பள்ளி என்னும் கூடத்தில் சந்தித்தோம்.
        நல்ல நண்பர்களாகினோம்,.. இன்ப துன்பங்களை பகிர்ந்தோம்.


அப்போது தெரியவில்லை முண்றெலுத்து நட்பை,போல -      
                                                       முண்றெலுத்து பிரிவு எளுத்துப் பிரிவு என்பது   உண்டு என்பதை.............

அதை நான் இப்போது உணர்கிண்றேன்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக