வெள்ளி, 6 ஜனவரி, 2012

மௌனமாகிறேன் ...

நான் உன்னை நினைக்கும் போதெல்லாம் ,,
   மௌனமாகி விடுகின்றேன் ..........!!

  ஏன் என்றால் உனக்கு அமைதிதான் ,,
        மிகப் பிடிக்கும்......!!

உனக்கு பிடித்தவற்றை மட்டும் நான் செய்கின்றேன் ,,
    உன்னை எனக்கு பிடித்திருந்ததனால் .........??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக