♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வெள்ளி, 6 ஜனவரி, 2012
மௌனமாகிறேன் ...
நான் உன்னை நினைக்கும் போதெல்லாம் ,,
மௌனமாகி விடுகின்றேன் ..........!!
ஏன் என்றால் உனக்கு அமைதிதான் ,,
மிகப் பிடிக்கும்......!!
உனக்கு பிடித்தவற்றை மட்டும் நான் செய்கின்றேன் ,,
உன்னை எனக்கு பிடித்திருந்ததனால் .........??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக