வெள்ளி, 6 ஜனவரி, 2012

என் விழிகளில்

என் விழிகளில் ,  நீரோட
                                                  நீ ஓடிப் போனதென்ன ??
உன்னை நினைத்து நான் அழ
                                                   நீ எனை நினைக்க மறுத்ததென்ன??
உன் நினைவால்  நான் துடிக்க
                                                        நீ இன்னொருவனை மணந்த மாயம் என்ன??



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக