நீ உன் கண்களால் கைது செய்த என்னை -
ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வெள்ளி, 6 ஜனவரி, 2012
இடம் இல்லை
உன் கூந்தல் இவ்வளவு பெரிதாக இருக்கின்றது , அவதானித்த நான் ,,,,, இவ்வளவு சிறிய உன் மனதை அவதானிக்க மறந்ததென்ன?? அதி எனக்கு இடம் இல்லை என்பதையும் ,, நினைக்க மறந்து விட்டேன் ........??!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக