வெள்ளி, 6 ஜனவரி, 2012

மெட்டிச் சத்தம்




பெண்ணே உன்    மெட்டிச் சத்தம்
என் நெஞ்சைத் தட்டியது .!! 
அது நான்  அணிவித்தது அல்ல
         இன்னொருவன் உன்னக்கு
 அணிவித்தது என்றபோது
   என் மனம் பச்சை குழந்தை போல ,,,
      வாய் விட்டுப் அழுகிறது .......!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக