மழை துளி........
இங்கே உணவு உண்டதால் தான்
உயிரே போய்விட்டது .
தூண்டிலில் சிக்கிய மீன்..............
பயிர்களுக்கு வசந்தம்
மழை நன்றாக பொழிந்ததால்
என் வீட்டிலோ ஒழுக்கு ...............
மழையுமற்ற வெயிலும் அற்ற
மந்தமான பொழுது
வேலை இன்றி வாடின குடைகள் ,,,,,,,,,,,,,,,,!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக