புதன், 14 டிசம்பர், 2011

பிரிவின் துயரம் ..........



உயிரான  நட்பே
உருக்குலைந்த   போதும்
உண்மையான நான்
உன்னை நேசித்ததால்
உயிருள்ள வரைக்கும்
உன்னை நினைத்து
உன்னோடு பழகிய நாட்களை
உறவாகி வாழ்ந்து வருகிறேன் ...........,,??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக