♥♥ கவிதைகள் ♥♥
நீ உன் கண்களால் கைது செய்த என்னை - ஏனடி என்னும் விடுவிக்கவில்லை ........???
வியாழன், 15 டிசம்பர், 2011
எத்தனை ஏக்கங்கள் .......!!
குப்பை பைகளிடையே
வயிற்ரை நிரப்பி
வறுமைப் பசி போக்க
வாரியடித்து ஓடிவரும் ...!!
வண்டுகளின் வதனத்தில்
வறுமையின் கொடுமையில்
எத்தனை ஏக்கங்கள் ........??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக