வியாழன், 15 டிசம்பர், 2011

அந்தரிக்கும் ஆத்மாக்கள்.......


இரத்தம் பாய்ந்த மண் மீது

சொகுசு பஸ்ஸில் சுற்றுலா

கந்தகம் கலந்து கண்ணீர்  மிதக்கும் வடக்கில் ......

ஏசிவான் திருவிழா .......!!

சத்தைத் துண்டுகளை கூட்டிப் புதைத்த மண்ணில்

சந்தோஷ பவனி .

பாழாய் போன உறவுகள்  எங்கே..........??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக