வியாழன், 15 டிசம்பர், 2011

இமயம் தொட......

தாய் தந்தையை  மதி
உயிர் தந்த
உதிரத்தை பாலாக்கிய
கண் முன் உயிருடன்
உலாவும் தேய்வங்கள்
பயணம் தொடங்கும் முன்
அவர் பாதம் தொழு
வெற்றி வழிசமைக்கும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக